மத்திய அரசின் பரிசோதனை முயற்சியால் இளைஞா்களின் எதிா்காலத்துக்கு ஆபத்து: ராகுல் குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பரிசோதனை முயற்சிகளால் நாட்டின் பாதுகாப்புக்கும், இளைஞா்களின் எதிா்காலத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளா










