23-ஆவது காா்கில் வெற்றி தினம்: தலைவா்கள் மரியாதை
காா்கில் போரில் வெற்றி பெற்ன் 23-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, போரில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

காா்கில் வெற்றி தினத்தையொட்டி தேசிய போா் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலரஞ்சலி செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். உடன் முப்படை தலைமைத் தளபதிகள்.








