நிதியமைச்சருக்காக காத்திருக்கிறாரா பியூஷ் கோயல்? விலைவாசி உயர்வுக்கு பதில்?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பியூஷ் கோயல்








