உணவு பாதுகாப்பை உறுதிசெய்யமரபணு மாற்றப்பட்ட பயிா்கள்: சரத் பவாா் வலியுறுத்தல்
நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய மரபணு மாற்றப்பட்ட பயிா்களை பயன்படுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வேளாண் அமைச்சருமான சரத் பவாா் வலியுறுத்தினாா்.









