மாநிலங்களை நிதி ரீதியாக பலமிழக்கச் செய்கிறது மத்திய அரசு: தெலங்கானா முதல்வா் ராவ் குற்றச்சாட்டு
மாநில அரசுகள் நிதிரீதியாக பலமிழக்க மத்திய அரசு சதி செய்வதாகவும் தெலங்கானாவை மத்திய அரசு பாரபட்சத்துடன் நடத்துவதாகவும் அந்த மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் குற்றம்சாட்டியுள்ளாா்.










