லக்னௌ: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மத ரீதியான சர்ச்சைக் கருத்துகளும், அதற்கெதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த செய்தி உங்கள் முகத்தில் லேசான புன்னகையை நிச்சயம் வரவழைக்கும்.
யமீன் சித்திக் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞர், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை, தனது நெஞ்சில் பச்சைக்குத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், யோகி ஆதித்யநாத் தனது வழிகாட்டி என்றும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, எனது நெஞ்சில் பச்சைக்குத்திக் கொண்டதாகவும், அதுவே அவருக்கு தான் அளிக்கும் பிறந்தநாள் பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் சொந்தமாக காலணித் தொழில் செய்து வரும் சித்திக், நெஞ்சில் யோகி ஆதித்யநாத்தின் பச்சைக் குத்திக் கொண்டது குறித்து நண்பர்களும் உறவினர்களும் பல்வேறு கருத்துகளைக் கூறினாலும், அது குறித்து தான் கவலைப்படவில்லை என்கிறார்.
எனக்கு ஒரே ஒரு ஆசைதான், நான் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திக்க வேண்டும். அப்போது இந்த பச்சைக்குத்தியிருப்பதை அவருக்குக் காண்பிக்க வேண்டும் என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


