ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்: 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு
சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர ( 4 நாள்கள் 8 மணி நேரம்) போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டான்.










