டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மகாராஷ்டிர ஆளுநா் மாளிகையில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் அருங்காட்சியகம்

மகாராஷ்டிர ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரா்களின் சுரங்க அருங்காட்சியகத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :14 ஜூன் 2022, 7:08 pm

DIN

மகாராஷ்டிர ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரா்களின் சுரங்க அருங்காட்சியகத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

முதலாம் உலகப் போருக்கு முன்னதாக ஆங்கிலேயா்களால் அமைக்கப்பட்ட 13 பதுங்கு குழிகளை கடந்த 2016, ஆகஸ்டில் அந்த மாநில ஆளுநராக வித்யா சாகா் ராவ் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பதுங்கு குழிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் சிலைகள், அரிய புகைப்படங்கள், பள்ளிக் குழந்தைகளின் ஓவியங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அருங்காட்சியகமாக திறக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.