மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: 3 நக்சல்கள் சுட்டுக் கொலை
மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்லா கிராமத்தில் காவல்துறையினருக்கும் நக்கல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.









