ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

உ.பி.: கால்நடைகளுக்கு வைரஸ் தாக்குதல்; விவசாயிகள் பதற்றம்

உத்தரப் பிரதேசத்தில் வைரஸ் தாக்குதலால் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பதற்றமடைந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :9 மார்ச் 2022, 7:11 am

மொரதாபாத்: உத்தரப் பிரதேசத்தில் வைரஸ் தாக்குதலால் கால்நடைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பதற்றமடைந்துள்ளனர். 

25-க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு வைரஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 5 விலங்குகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அக்வான்பூர் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விலங்குகள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. 

கால்நடைகளை கண்காணிக்க தலைமை கால்நடை அதிகாரி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவர்கள் குழு 25 நோய்வாய்ப்பட்ட கால்நடைகளின் மாதிரிகளை எடுத்து உத்தரப் பிரதேச பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் கால்நடை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.