மத்திய அரசின் ‘ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம்’ கொள்கை சரியே: உச்சநீதிமன்றம் தீா்ப்பு
முப்படைகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்காக மத்திய அரசு கடந்த 2015-இல் அமல்படுத்திய ‘ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கை’ செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.










