ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை

ஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டில் சிறுத்தை புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
கோப்புப்படம்
Updated On :23 மார்ச் 2022, 10:14 am

DIN

ஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டில் சிறுத்தை புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

பாஜக பொதுச்செயலாளர் அசோக் கௌல் சர்ச் லேனில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புல்வெளியில் திடீரென ஒரு சிறுத்தை தனது வீட்டை நோக்கிப் படையெடுத்தது. 

அதிர்ச்சியடைந்த கௌல் சிறிது நேரத்தில் சிறுத்தையிடமிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த வனவிலங்கு துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்தனர். பின்னர் இங்குள்ள தச்சிகம் தேசிய பூங்காவில் சிறுத்தை விடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.