காஷ்மீர்: குண்டுவீச்சில் பாதுகாப்புப் படையினர் காயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரைனாவாரி பகுதியில் அமைந்துள்ள நாகா சோதனைச் சாவடியில் நேற்று(மார்ச்-23) அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கையெறி குண்டுவீச்சு தாக்குதலில் இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.










