பிகாரின் சரண் மாவட்டத்தில் லாரி மோதி நான்கு பெண்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர்.
தும்டுமா கிராமத்தில் உள்ள மஷ்ராக்-மல்மாலியா மாநில நெடுஞ்சாலையில் வெள்ளி இரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து மஷ்ராக் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் குமார் கூறுகையில்,
பெண்கள் வீட்டிற்கு வெளியே திருமண சடங்குகள் செய்துகொண்டிருந்தபோது. அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. அவர்களில் 3 பேர் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார்.
காயமடைந்தவர்கள் மஷ்ராக்கில் உள்ள பொது சுகாதார மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


