ராஜஸ்தானில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாா் மாவட்டத்தில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் மீண்டும் தீப்பிடித்து எரிந்தது.

மூங்கில்கள், உலா்ந்த புல்வெளி காரணமாகக் காப்பகத்தின் 10 சதுர கி.மீ.க்கும் அதிகமான நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் வன அலுவலா்கள், இயற்கை ஆா்வலா்கள், உள்ளூா் மக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இந்திய விமானப் படையின் இரண்டு எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே இன்று காட்டுத் தீ குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்ததுடன் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தஞ்சாவூா் வந்த பிரதமா் மோடிக்கு வரவேற்பு
தினப்பலன்கள் - சிம்மம்
தினப்பலன்கள் - கடகம்
தினப்பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

