மசூதிகளில் ஒலிபெருக்கிகள் குறித்து சா்ச்சை பேச்சு: ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு
மகாராஷ்டிரத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை நீக்க மிரட்டல் விடுத்ததாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.







