தோ்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பாா்: கனிமொழி எம்.பி.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பாா் என கனிமொழி பேசியது...

மதுரை விரகனூரில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளா் கிருத்திகா தங்கபாண்டியை ஆதரித்து வாக்குச் சேகரித்த கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி.
டிஎன்எஸ்







