மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சத்தீஸ்கரில் நக்சல்களுடன் மோதல்: ஆயுதப் படை காவலர் பலி 

சத்தீஸ்கரில், நாராயன்பூரின் முங்காரி கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட ஆயுதப் படை காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். 

News image
Updated On :4 மே 2022, 11:36 am

சத்தீஸ்கரில், நாராயன்பூரின் முங்காரி கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட ஆயுதப் படை காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். 

இது குறித்து நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் சதானந்த் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

முங்காரி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சல்களுடன் நடந்த மோதலில் மாவட்ட ஆயுதப் படையை சேர்ந்த காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.