கர்நாடக பேருந்து விபத்து

பெங்களூர்(கர்நாடகா): கர்நாடக அரசுப்பேருந்து விபத்தில் சிக்கியது. 45 பேரில் 29 பேர் காயம் 4 பேர் படுகாயமென காவல் துறை தெரிவித்திருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூர்(கர்நாடகா): கர்நாடக அரசுப்பேருந்து விபத்தில் சிக்கியது. 45 பேரில் 29 பேர் காயம் 4 பேர் படுகாயமென காவல் துறை தெரிவித்திருக்கிறது.

பெங்களூர் கெங்கேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது.

மேற்கு பெங்களூர் துணைக் காவல் ஆய்வாளர் சஞ்சீவ் பாட்டீல் கூறியதாவது: மடிகேரியில் இருந்து 45 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த கர்நாடக  அரசு  போக்குவரத்துப் பேருந்து (கேஎஸ்ஆர்டிசி) பெங்களூரு கெங்கேரி பகுதியில் விபத்துக்கு உள்ளானது. இதில் 4 பேர் படுகாயமும் 29 பேர் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com