திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கர்நாடக பேருந்து விபத்து

பெங்களூர்(கர்நாடகா): கர்நாடக அரசுப்பேருந்து விபத்தில் சிக்கியது. 45 பேரில் 29 பேர் காயம் 4 பேர் படுகாயமென காவல் துறை தெரிவித்திருக்கிறது.

News image

கோப்புப்படம்

Updated On :9 மே 2022, 6:44 am

DIN

பெங்களூர்(கர்நாடகா): கர்நாடக அரசுப்பேருந்து விபத்தில் சிக்கியது. 45 பேரில் 29 பேர் காயம் 4 பேர் படுகாயமென காவல் துறை தெரிவித்திருக்கிறது.

பெங்களூர் கெங்கேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவு 1.30 மணிக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது.

மேற்கு பெங்களூர் துணைக் காவல் ஆய்வாளர் சஞ்சீவ் பாட்டீல் கூறியதாவது: மடிகேரியில் இருந்து 45 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த கர்நாடக  அரசு  போக்குவரத்துப் பேருந்து (கேஎஸ்ஆர்டிசி) பெங்களூரு கெங்கேரி பகுதியில் விபத்துக்கு உள்ளானது. இதில் 4 பேர் படுகாயமும் 29 பேர் லேசான காயத்துடனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.