ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 5 பேர் கரோனாவால் இன்று (செவ்வாய்க்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,54,153 ஆக அதிகரித்துள்ளது.
உயிழப்புகளில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 4,752 ஆக உள்ளது.
புதிதாக தொற்று பதிவாகியுள்ள 5 பேரில் 3 பேர் ஜம்மு மாவட்டத்தையும், 2 பேர் ஸ்ரீநகர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

