நவீன இந்தியாவின் சிற்பி நேரு: காங்கிரஸ் புகழஞ்சலி
நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் 58-ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, ‘நவீன இந்தியாவை கட்டமைத்த சிற்பி’ என்று அவருக்கு புழஞ்சலி செலுத்தியுள்ளது









