குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக சிக்கிமுக்கு இன்று வந்தடைந்தார்.
லிபிங் ஹெலிபேடில் அவரை ஆளுநர் கங்கா பிரசாத், முதல்வர் பிரேம் சிங் தமாங் மற்றும் மூத்த சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
முர்மு இமயமலைக்கு வருவது இதுவே முதல் முறை என்பதால் அவருக்கு ராணுவ அதிகாரிகள் தக்க மரியாதை செலுத்தினர். பின்னர் மாநில தலைநகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.
மேலும், இன்று மாலை மனன் கேந்திராவில் நடைபெறும் விழாவில் பல்வேறு மாநில மற்றும் மத்திய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

