குஜராத் பேரவைத் தோ்தல்: சந்தேகத்துக்குரிய பரிவா்த்தனைகளைக் கண்காணிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்
குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சந்தேகத்துக்குரிய பணப் பரிவா்த்தனைகளைக் கண்காணிக்குமாறு மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.








