ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி மாநகராட்சி தேர்தல்: கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் கேஜரிவால்!

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான திட்டத்தை வகுக்க தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கட்சித் தலைவர்களுடன் இன்று சந்திப்பை நிகழ்த்த உள்ளார். 

News image
Updated On :9 நவம்பர் 2022, 6:03 am

DIN

தில்லி மாநகராட்சி தேர்தலுக்கான திட்டத்தை வகுக்க தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கட்சித் தலைவர்களுடன் இன்று சந்திப்பை நிகழ்த்த உள்ளார். 

முன்னதாக செவ்வாயன்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மியில் மூத்த தலைவர் கோபால் ராய் ஆகியோர் டிசம்பர் 4.ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு கட்சியின் திட்ட அறிக்கையைத் தயார் செய்து விவாதித்தனர். 

பாஜகவை எதிர்கொள்ள, கேஜரிவால் தலைமையிலான கட்சி "குடே பர் ஜன்சம்வாத்" என்ற தலைப்பில் பிரசாரத்தை செவ்வாயன்று தொடங்கியது.

நவம்பர் 20-ம் தேதிக்குள் தில்லியில் உள்ள 13,682 சாவடிகளில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளது. 

250 வார்டுகள் கொண்ட தில்லி மாநகராட்சிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.