தலைநகரில் 3 வாரங்களில் 1,150 பேருக்கு டெங்கு பாதிப்பு!
தேசிய தலைநகர் தில்லியில் நவம்பர் முதல் மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட புதிதாக 1,150 பேருக்கு டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தலைநகரில் 3 வாரங்களில் 1,150 பேருக்கு டெங்கு பாதிப்பு!








