சமூக பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு இதனை செய்ய வேண்டும்: அசோக் கெலாட்
அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போன்று சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வாரம்தோறும் மக்களுக்கு பணம் வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.









