போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டோா் கூடுதல் நிவாரணம் பெற தொடா் நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதலாக ரூ. 7,844 கோடி நிவாரணம் பெற்றுத்தர தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது










