துன்பமெல்லாம் முடியும் என்றிருந்தோம்.. கேரளத்தில் நரபலி கொடுக்கப்பட்டவரின் மகன் கண்ணீர்
எங்களது துன்பமெல்லாம் முடியும் என்றிருந்தோம். ஆனால், எங்கள் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது என்று கண்ணீர் விட்டார் கேரளத்தில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களில் பத்மம் என்பவரின் மகன்.
துன்பமெல்லாம் முடியும் என்றிருந்தோம்.. கேரளத்தில் நரபலி கொடுக்கப்பட்டவரின் மகன் கண்ணீர்









