கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஹிந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு: அக். 16ல் அமித் ஷா தொடக்கிவைக்கிறார்

இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைக்கிறார். 

News image
கோப்புப்படம்
Updated On :13 அக்டோபர் 2022, 6:25 am

DIN

இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைக்கிறார். 

மத்திய பிரதேசத்தில் ஹிந்தியில் மருத்துவக் கல்வி பயிலும் முறை தொடங்கப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி இதனை தொடங்கி வைக்கிறார். ஹிந்தியில் மருத்துவக் கல்வி முதலாம் ஆண்டு புத்தகங்களை அவர் வெளியிடுகிறார். 

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

இந்தியாவிலேயே ஹிந்தியில் மருத்துவக் கல்வி என்பது மத்திய பிரதேசத்தில்தான் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளதாகவும் இது ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தாய்மொழி மூலமாக படித்து முன்னேற வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.