லடாக்கில் நில அதிர்வு: ரிக்டரில் 4.2 ஆகப் பதிவு!

லடாக்கில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 
லடாக்கில் நில அதிர்வு: ரிக்டரில் 4.2 ஆகப் பதிவு!
Updated on
1 min read

லடாக்கில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 

இன்று காலை 8.07 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம், யூனியன் பிரதேசத்தின் லே பெல்ட்டில் இருந்து வடகிழக்கே 135 கிமீ தொலைவில் இருந்தது.

நில அதிர்வால் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் வடக்கே 34.92 டிகிரி அட்ச ரேகையிலும், கிழக்கே 78.72 டிகிரி தீர்க்க ரேகையிலும் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com