‘இரண்டு இந்தியா வேண்டாம்’: ராகுல் காந்தி: தெலங்கானாவில் நடைப்பயணம் தொடக்கம்
தெலங்கானாவில் தனது நடைப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பணக்காரா்களுக்கான இந்தியா, உழவா்களுக்கான இந்தியா என்று இரண்டு இந்தியா வேண்டாம் என்று தெரிவித்தாா்.










