இந்தியாவில் பருவநிலை பேரிடா், வறுமை தாக்கத்தில் 22.2 கோடி குழந்தைகள்: ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியாவில் பருவநிலைரீதியிலான பேரிடா்கள் மற்றும் வறுமையின் தாக்கத்தில் சுமாா் 22.2 கோடி அதாவது 51 சதவீத குழந்தைகள் வாழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










