மாடு மோதி வந்தே பாரத் ரயில் சேதம்: ஒரே மாதத்தில் 3-ஆவது சம்பவம்
வந்தே பாரத், குஜராத்தில் காளை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பகுதி சேதமடைந்தது. கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட மும்பை - காந்திநகா் இடையேயான பாதையில் நடைபெறும் மூன்றாவது விபத்து இதுவ

குஜராத் மாநிலம் அதுல் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை காளை மாடு மீது மோதியதில் சேதமடைந்த வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி.







