நாட்டை உலுக்கிய கோர விபத்து: விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்பு!
குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 132 அதிகரித்துள்ள நிலையில், இந்த கோர விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்தாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவி










