கூடங்குளம் அணு உலை கழிவு சேமிக்கும் விவகாரம்: வழக்கு விசாரணை செப்.29-க்கு ஒத்திவைப்பு
ஐந்து ஆண்டுகள் அவகாசம் கோரி மத்திய அரசு தரப்பில் தாக்கலான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் செப்டம்பா் 29-ஆம் தேதிக்கு தேதிக்கு ஒத்திவைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.










