பஞ்சாபில் பயங்கரவாத சதி முறியடிப்பு: 1.5 கிலோ ஆா்டிஎக்ஸ் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
பயங்கரவாத சதிச் செயலுக்கு திட்டமிட்ட 3 நபா்களைப் பஞ்சாப் போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா். குருக்ஷேத்திரம் வெடிகுண்டு வழக்கு தொடா்பான முக்கிய நபரும் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவராவாா்.









