உற்பத்தித் துறையில் உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடு அவசியம்: நிா்மலா சீதாராமன்
அந்நிய முதலீடு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தித் துறையில் உள்நாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.








