ஹரியாணாவில் பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், சகாரன்பூர் - பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை 344-ல் யமுனா நகர் அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஆய்வு செய்துள்ளார்.
அப்போது பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணாமல் போனதை கண்டு பொறியாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இருப்பினும், இந்த திருட்டு சம்பவம் குறித்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் இதுவரை எந்த புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை என்று சதார் காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ‘மோடி..மோடி..’ முழக்கங்களுடன் கேஜரிவாலுக்கு வரவேற்பு
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பாலம் வலுவாக இருக்க போடப்பட்டிருக்கும் நட்டு, போல்டுகள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


