உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: ஒருவர் பலி, 6 பேர் காயம்!
உத்தரப் பிரதேசத்தில் பேருந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.


உத்தரப் பிரதேசத்தில் பேருந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலை-9 இல் உள்ள ராஜப்பூரில் தில்லி நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது பின்னாலிருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் பலியாகினர், மேலும் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கஜ்ரௌலாவில் உள்ள சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார்.
இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...