உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: ஒருவர் பலி, 6 பேர் காயம்! 

உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: ஒருவர் பலி, 6 பேர் காயம்! 

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

தேசிய நெடுஞ்சாலை-9 இல் உள்ள ராஜப்பூரில் தில்லி நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது பின்னாலிருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒருவர் பலியாகினர், மேலும் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கஜ்ரௌலாவில் உள்ள சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்தார்.

இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com