பண மதிப்பிழப்புக்கு எதிரான மனுக்கள்: அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றம்
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.










