‘எரிசக்தி, எண்மத் துறைகளில் ரூ.8.15 லட்சம் கோடி முதலீடு’
அடுத்த 10 ஆண்டுகளில் எரிசக்தி மற்றும் எண்ம (டிஜிடல்) துறைகளில் 10,000 கோடி டாலா் (சுமாா் ரூ.8,25,565 லட்சம் கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

Updated On :29 செப்டம்பர் 2022, 7:29 pm









