தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மோடி இரங்கல்: தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்
தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)









