தலித், நாட்டின் முதல் குடிமகனாவார் என்று நினைத்ததுண்டா?
நாட்டில் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பதவிக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என நினைத்ததுண்டா என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெ.பி. நட்டா (கோப்புப் படம்)








