ஷ்ரத்தா கொலையில் முக்கிய திருப்பம்: நிம்மதி பெருமூச்சு விடும் காவல்துறை
தில்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுளாக்கி வீசப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் கொலையில் முக்கிய திருப்பமாக, டிஎன்ஏ சோதனை மற்றும் உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஷ்ரத்தா கொலையில் முக்கிய திருப்பம்: நிம்மதி பெருமூச்சு விடும் காவல்துறை








