நிதி பற்றாக்குறை: 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கார்ஸ் 24

CARS24  நிறுவனம் நிதி பற்றாக்குறை காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: CARS24  நிறுவனம் நிதி பற்றாக்குறை காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

CARS24  நிறுவனம் நாடு முழுவதும் 182 முக்கிய நகரங்களில் 205 கிளைகளை கொண்டுள்ளது. தற்போது முதலீட்டார்களின் முதலீடு குறைந்து வருவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

CARS24  சிறந்த தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும், உலகளவில் தரமான பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான தங்கத் தரத்தை உருவாக்குவதாகவும் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com