ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது: 15 துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீநகரில் கைதான 2 பயங்கரவாதிகளிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது: 15 துப்பாக்கிகள் பறிமுதல்

ஸ்ரீநகரில் கைதான 2 பயங்கரவாதிகளிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான இருவரிடம் இருந்து 15 கைத் துப்பாக்கிகள், 300 தோட்டாக்கள், 30 இதழ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீநகரில் கைதான பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com