வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மன் கானை, உள் துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசினார்.
இதில், இரு நாட்டு எல்லை நிர்வாகம், பொதுப்பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பணம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கூட்டப்பட்ட மாநாட்டில் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மன் கான் கலந்துகொண்டார்.
அப்போது மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அசாதுஸ்மனை நேரில் சந்தித்துப் பேசினார். இதில் பரஸ்பரம் இரு நாட்டு எல்லைககளை நிர்வகிப்பது, எல்லைப் பாதுகாப்பில் உள்ள பொதுப் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


