வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மன் கானை, உள் துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசினார்.
இதில், இரு நாட்டு எல்லை நிர்வாகம், பொதுப்பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பணம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கூட்டப்பட்ட மாநாட்டில் வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மன் கான் கலந்துகொண்டார்.
அப்போது மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, அசாதுஸ்மனை நேரில் சந்தித்துப் பேசினார். இதில் பரஸ்பரம் இரு நாட்டு எல்லைககளை நிர்வகிப்பது, எல்லைப் பாதுகாப்பில் உள்ள பொதுப் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










