நவராத்திரி குறித்து சா்ச்சைப் பதிவு: வாராணசி பல்கலை. கெளரவ விரிவுரையாளா் பணி நீக்கம்
நவராத்திரி விரதம் குறித்து சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட கெளரவ விரிவுரையாளரைப் பணி நீக்கம் செய்து வாராணசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் நடவடிக்கை எடுத்துள்ளது.








