காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றிதான் என சசிதரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியது நாட்டிற்கு மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நீங்கள் தொடர்ச்சியான மாற்றத்தை விரும்பினால், தேர்தலில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றி காங்கிரஸ் கட்சியின் வெற்றியாகவே பார்க்க வேண்டும். இது தனிநபர் சாந்த தேர்தல் அல்ல, கட்சிக்கான தேர்தல். கட்சியை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதாவது நாட்டின் நலனுக்காக காங்கிரஸை வலுப்படுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


