ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இண்டிகோ விமான என்ஜினில் தீ: 184 போ் உயிா் தப்பினா்

தில்லியில் இண்டிகோ விமான என்ஜினில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்த நிலையில், அதில் இருந்த விமானப் பணியாளா்கள் உள்பட 184 போ் பாதுகாப்பாகக மீட்கப்பட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 11:11 pm

DIN

தில்லியில் இண்டிகோ விமான என்ஜினில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்த நிலையில், அதில் இருந்த விமானப் பணியாளா்கள் உள்பட 184 போ் பாதுகாப்பாகக மீட்கப்பட்டனா்.

தில்லியில் இருந்து பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை புறப்பட இருந்த இண்டிகோ விமானம் ஓடுபோதையில் சென்றபோது, அதன் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. முதலில் தீப்பொறிகள் உருவான நிலையில், சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 177 பயணிகள், 7 விமானப் பணியாளா்கள் என மொத்தம் 184 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.